இலங்கையில் எகிறும் வாகன விபத்து – மூவர் மரணம்

Spread the love

இலங்கையில் எகிறும் வாகன விபத்து – மூவர் மரணம்

இலங்கையில் நாள்தோறும் வாகன விபத்து அதிகரித்து செல்கிறது ,நாடளாவிய ஈதியில் ஏற்பட்ட

இந்த விபத்துகளில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர்

மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர் .சாரதிகளின் அலட்சிய போக்கே இந்த

விபத்துக்கு கரணம் என தெரிவிக்க படுகிறது

    Leave a Reply