இலங்கையில் எகிறும் வாகன விபத்து – மூவர் மரணம்
இலங்கையில் நாள்தோறும் வாகன விபத்து அதிகரித்து செல்கிறது ,நாடளாவிய ஈதியில் ஏற்பட்ட
இந்த விபத்துகளில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர்
மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர் .சாரதிகளின் அலட்சிய போக்கே இந்த
விபத்துக்கு கரணம் என தெரிவிக்க படுகிறது