வவுனியாவில் வீடு புகுந்து – வைத்திய தம்பதிகள் மீது தாக்குதல்
வவுனியா வைர புளியங்குளம் பகுதியில் உள்ள வைத்திய தம்பதிகள் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த
இருவரையும் கம்பியால் தாக்கி விட்டு அவர்களது மோட்டசைக்கிள்,மற்றும் கடிகாரம்,பணம்,என்பனவற்றை திருடி
சென்றதுடன் ,அவர்கள் தொலைக்காட்சிகள் ,கணனிகள் என்பனவற்றையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்
இந்த தாக்குதல் சம்பவம் அப் பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது