வவுனியா கிணறுகளில் மிதக்கு பெண்களின் சடலங்கள்

Spread the love

வவுனியா கிணறுகளில் மிதக்கு பெண்களின் சடலங்கள்

வவுனியா வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் கிணற்றில் இருந்த்து சடலமாக மீட்க பட்டுள்ளார் .

இவர் எவ்வாறு கிணற்றில் வீழ்ந்து இறந்தார் என்பது தொடர்பில் தெரியவரவில்லை

எனினும் இது குறித்த விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

நித்திரைக்கு சென்றவரை காணவில்லை என தேடிய பொழுதே இவ்வாறு கிணற்றில் இருந்து சடலமாக மீட்க பட்டுளளார்
இந்த சம்பவம் அந்த கிராம மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது

வவுனியா கிணறுகளில் மிதக்கு

Leave a Reply