வவுனியாவில் காவல் துறையினரால் 51 பேர் கைது
வவுனியாவில் தற்கால நிலையில் விதிக்க பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை
மீறி வெளியில் நமாடிய சுமார் ஐம்பத்தி ஒரு பேரை தாம் கைது செய்துள்ளதாக வவுனியா போலீசார் தெரிவித்துள்ளனர்
நாடளாவிய ரீதியில் பதின் ஐந்தாயிரத்து மேற்பட்டவர்கள் இவ்வாறான
கால பகுதியில் கைது செய்ய பட்டுள்ளதுடன் ,அவர்களுக்கு குற்ற பணமும் வழங்க பட்டுள்ளது
மக்களை நோயில் இருந்து காப்பாற்றி கொள்ளும் முகமாக அரசு அறிவுறுத்தல்
விடுத்தது வரும் பொழுதும் அதனை அலட்சியம் சையது மக்கள் இவ்விதம்
உலாவி வரும் நிலையிலேயே இந்த கைதுகளை பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் .
நோயற்ற வாழ்வே குறையற்ற செலவம் என்ற தத்துவம் இக்காலத்தில் ஏற்புடைய தாகும்