வளர்ப்பு மகளை கற்பழித்த போலீஸ் ஊழியருக்கு சிறை

Spread the love

வளர்ப்பு மகளை கற்பழித்த போலீஸ் ஊழியருக்கு சிறை

அவுஸ்ரேலியா தலைநகர் மெல்போன்ற் பகுதியில் காவல்துறை ஊழியராக

பணி புரிந்த நபர் ஒருவர் தான் வளர்த்து வந்த வளர்ப்பு மக்களுடன் செக்ஸ்

உறவில் ஈடுபட்டார் என்ற குற்ற சாட்டில் வழக்கு தொடரப்பட்டது

இதில் அவர் குற்றவாளி என அடையாளம் காணப்பட்ட நிலையில் இவருக்கு

கடூழிய சிறை தண்டனை வழங்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Leave a Reply