வரும் சில நாட்களில் கொரனோ பாதிப்பு அதிகம் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

Spread the love

வரும் சில நாட்களில் கொரனோ பாதிப்பு அதிகம் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

இலங்கை முதல் உலக நாடுகள் அனைத்திலும் வரும் சில நாட்களில் கொரோனாவின் தாக்குதல் பாதிப்பு அதி கோரமாக இருக்கும்

எனவும் இவ்வேளை மக்களை தமது அறிவுறுத்தல்களின் படி இருக்குமாறு இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வா வேண்டுதல் விடுத்துள்ளார்

கிரக சுழற்சிகள் அடிப் படையில் ஏற்படும் காலக்கூறுகள் காரணமாக இந்த நோயானது எதிர் வரும் மூன்றில் இருந்து ஐந்து

நாட்களுக்கும் கடுமையாக இருக்கும் எனவும் ,நாளை இதன் பாதிப்பு அகோரமாக இருக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது

எனவே இவ்வேளை மக்களை வீடுகளை விட்டு வெளியில் நடமாடாது ,பாதுகாப்பாக இருக்கும்படி அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

சிலநாட்களில் அதி வேகமாக பரவும் இந்த கிருமிகள் பின்னர் சித்திரை இறுதி பகுதியில் கட்டு பாட்டுக்குள் வந்து விடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

மக்களே உசார் ,இதனை அனைவருடனும் பகிர்ந்து உங்களை காப்பாற்றி கொள்ளுங்கள்

வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்

வரும் சில நாட்களில் கொரனோ
வரும் சில நாட்களில் கொரனோ

Leave a Reply