வட பகுதிக்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் -தெரிவிப்பு

Spread the love
வட பகுதிக்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் -தெரிவிப்பு

வட பகுதிக்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இன்று (29) காலை முதல் உரிய அட்டவணையின் படி ரயில் சேவைகள் இடம்பெறுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply