வட ,கிழக்கு பகுதியை இந்தியா இணைக்கும் – சிவாஜிலிங்கம்
இலங்கையில் இணைந்து செயல் பட்ட வடகிழக்கு பகுதி மகிந்த ஆட்சியில் பிரிக்க பட்டது ,.
முஸ்லீம் அமைச்சர்கள் தூண்டுதலில் இதனை மேற்கொண்ட மகிந்தாவின்செயல் பாட்டால் தமிழர்கள் கொதிப்பு நிலையில் உறைந்துள்ளனர் .
எனினும் ரசியா க்ரிமியாவை இணைத்து கொண்டது போல இந்தியா ஒரு நாள் வடகிழக்கை இணைக்கும் நிலை
உருவாக்கம் பெறும் எனவும் அப்பொழுது அது அதை செய்யும் என சிவாஜிலிங்கம் எதிர்வு கூறியுள்ளார்