குறட்டை விடும் வடக்கு ஆளுநர் – கொதிக்கும் மாணவர்கள் – நித்திரையால் எழும்புங்க அம்மணி
வடக்குமாகாண ஆளுநராக கோட்டாவின் கொத்தடிமையாக செயல் படும் ஒருவர் நியமிக்க பட்டார்
மக்கள் வாழ்விற்கு ஒளியேற்ற வருவதாக வந்து குந்தியை அம்மணி தனது குடும்பத்தை வளர்த்து கொண்டாரே தவிர பாதிக்க பட்டமக்களின் வாழ்வியலில் எவ்வித நடவடிக்கையையும்
மேற்கொள்ளவில்லை ,மேலும் முன் நடவடிக்கை மேற்கொண்டு மக்கள் பிரசனைகளை தீர்க்க முயன்ற எம்பிகளையும் அடக்கி ஒடுக்கும் நகர்வில் இவர் ஈடுபட்டுள்ளார்
கோட்டா போட்டு கொடுக்கும் நிகழ்ச்சி நிரலில் செயல் படும் இவர் ,மாணவர்கள் ,மக்கள் வாழ்வியலில் ஒளியேற்றி அவர்களையும் இணைந்து தம்மோடு அழைத்து செல்லும் நகர்வில் அவர் ஈடுபடவில்லை .இவ்வாறானவர்களை இனம் கண்டு மக்களே தேர்தலில் உங்கள் முன்பாக வந்தால் விரட்டி அடியுங்கள் ,
தமிழர் என்று பேசியவாறு ஆளுநர் பதவியில் குந்தி இருக்கும் இவர் ,தமிழர்களுக்கு உதவிட மறுத்தலும் ,இவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்து இவ்விதம் செயல்படும் நேரத்தை விட்டு ,நஞ்சை குடித்துசெத்து பொங்கல்
இவ்வாறு சமூக வலைத்தளங்களில் வடக்கு ஆளுநரை மக்கள் வறுத்தெடுத்து வருகின்றனர் ,.சூடு சொரணை இருந்தால் தானே இவர் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்பதும் அந்த மக்கள் கருத்துக்களாக உள்ளது