வடகொரியா ஏவுகணை சோதனை தோல்வி

Spread the love

வடகொரியா ஏவுகணை சோதனை தோல்வி

வடகொரியா கடந்த புதன்கிழமை புதிய குறும் தூர ஏவுகணை ஒன்றை சோதனை நடத்தியது ,ஆனால் இந்த சோதனை தோல்வியில் முடிவடைந்துள்ளது

தோல்வியின் விடயங்கள் ஆராயப்பட்டு அவை மீள் சோதனைக்கு உள்ளாக்க படும் என தெரிவிக்க படுகிறது

தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு இந்த ஏவுகணை சோதனை அவசியம் என்கிறது வடகொரியா

    Leave a Reply