லெபனானில் மூன்று பெரும் குண்டு வெடிப்பு -இஸ்ரேல் நாசகார வேலை
லெபனான் நாட்டுக்குள் மீளவும் இன்று மூன்று பாரிய குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது ,இந்த
குண்டு தாக்குதல் பெரும் சத்தத்துடன் அதிர்ந்த வண்ணம் இருந்தது
இஸ்ரேல் உளவுத்துறையால நன்கு திட்டமிடப்பட்டு நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இதனால ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை