லிபியாவில் கலவரம் 23 பேர் மரணம் 140 பேர் காயம்
லிபியா திரிபோலி பகுதியில் ,இடம்பெற்ற கலவரத்தில் சிக்கி 23 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கலவர பாதிப்பில் 140 பேர் படுகாயமடைந்துள்ளனர் .காயமடைந்தவர்கள் டசின் கணக்கானோர் ,ஆபத்தான நிலையிலுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
தொடர்ந்து லிபியா அரசுக்கும் ,கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் முறுகல் வெடித்த வண்ணம் உள்ளது.