லண்டன் Bromley போலீஸ்காரர் 15 வயது சிறுவனுக்கு செக்ஸ் தொல்லை
லண்டன் Bromley பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல்துறை ஊழியர் ஒருவர்
15 வயது சிறுவன் ஒருவருக்கு பாலியல் செய்திகளை அனுப்பியுள்ளார்
இந்த விடயமானது அம்பலமான நிலையில் அவர் கைது செய்ய பட்டதுடன் ,அவர் பணியில் இருந்து நீக்க பட்டுள்ள்ளார்
நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் தற்போது பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளார்
எனினும் 33 வயதுடைய இவருக்கு எதிர் வரும் மாதம் தீர்ப்பு வழங்க படவுள்ளது ,அதில் இவர்
சிறையில் அடைக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது