லண்டன் லூசியம் பகுதியில் சோற்று பாசலுக்கு ரபர் பாண்ட்

Spread the love

லண்டன் லூசியம் பகுதியில் சோற்று பாசலுக்கு ரபர் பாண்ட்

லண்டன் லூசியம் பகுதி சுகாதர பிரிவினர் பெக்கனம் என்கின்ற கிராம பகுதியில்

உள்ள கறுப்பின மக்கள் மத்தியில் மிக பிரபலமான ஆப்டர் கவுஸ் என்ற உணவகம்

ஒன்றிற்கு திடீர் பயணம் மேற்கொண்டனர் ,அப்பொழுது அந்த உணவகத்தில்

விற்பனைக்கு வைக்க பட்டிருந்த சோற்று பகுதிக்குள் ரபர் பாண்ட் ஒன்று உள்ளது

கண்டு பிடிக்க பட்டது ,தவிர பப்பலோ விங்கும் 23 வெப்பத்தில் இருக்க வேண்டியது .15 உள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையில் அதற்கு ஆப்பு வைக்க பட்டுள்ளது

நியத்தில் இந்த கடை செம பிஸியாக உள்ளதாகும் ,மக்கள் தேருக்கு குவிந்தது போல் இந்த உணவகத்தின் உணவுகளை விரும்பி சாப்பிடுவது வழமையாகும் ,அவ்விதமான

உணவத்திற்குள் குறைவான ஊழியர்களை பணிக்கு அமர்த்துவதால் இவ்விதமான விடயங்கள் இடம் பெறுகிறது

இது போன்றே பல தமிழர் கடைகளிலும் சம்பவங்கள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது

    Leave a Reply