லண்டன் லூசியம் சிவன் ஆயலயா திருவிழா ஆரம்பம் – மக்கள் இன்றி வெறுமையான ஆலயம்
லண்டன் லூசியம் பகுதியில் உள்ள சிவன் ஆலயம் இன்று திருவிழா ஆரம்பமாகியுள்ளது
பல நூறு மக்கள் திரண்டு வந்து இந்த ஆலயத்தில் வழி பாடுகளை செய்வார் ,ஆனால் இம்முறை மக்கள் அதிக வரவின்றி ஆலயம் வெறிச்சு போயுள்ளது
கொரனோ நோயின் பாதிப்பும் ,குருக்கள் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட எதிரொலி காரணமாகவும் இந்த மக்கள் வரவு வீழ்ச்சியுற்றுள்ளது
லூசியம் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் பத்துக்கு மேற்பட்டவர்கள் கொரனோ நோயினால் பாதிக்க பட்டுள்ளமை தெரிந்ததே
தொடர்ந்து மக்களை சமூக இடைவெளி விட்டு இருக்கும் படி அறிவுறுத்த பட்டு வருகின்றனர் ,
முக கவசம் அணியாமல் சென்றால் பிரிட்டனில் தண்டம் அறவிட படுகிறது ,
மக்கள் அதிகமாக ஒன்று கூடினால் அந்த நிறுவனம் சீல் வைக்க பட்டு இழுத்து மூடப்பட்டு வருகின்றமை இங்கே சுட்டி காட்ட தக்கது