லண்டன் – லூசியத்தில் ஏழுபேர் கைது – பெரும் தொகை பணம் மீட்பு – தொடரும் விசாரணை
லண்டன் லூசியம் பகுதியில் இன்று விசேட காவல்துறை அணியினர்
திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றை நடத்தினர் .
இதில் ஏழுபேர் கைதுசெய்ய பட்டனர்
இவர்கள் சட்டவிரோதமாக போதைவஸ்து கடத்தல் மற்றும் விற்பனையில்
ஈடுபட்ட பொழுதே இவர்கள் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்
22 முதல் 36 வயதுடைய ஏழு நபர்களே இவ்விதம் கைது செய்யப் பட்டனர்
இவர்களிடம் இருந்து பெரும் தொகை பணம் மீட்க பட்டுள்ளது
உரைப்பை
ஒன்றில் கட்ட பட்ட நிலையில் மதில் ஒன்றுக்குள் மறைத்து வைக்க பட்ட நிலையில் பணம் மீட்க பட்டுள்ளது
துப்பாக்கிகள் ,கத்திகள் மற்றும் போதைவஸ்து என்பனவும் மீட்க பட்டுள்ளது
குற்ற தடுப்பு போலீசார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்