லண்டன் பள்ளிவாசலில் கத்தி குத்து -ஆயுத பொலிசார் குவிப்பு
பிரட்டன் மத்திய லண்டன் பகுதியில் அமைந்துள்ள முஸ்லீம்கள் பள்ளி
வாசலுக்குள் புகுந்த நபர் ஒருவர் அங்கு நின்ற 70 வாயது நபர் மீது சரமரியாக கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டார் .
இதனால் அவர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுளளார் .
எனினும் அவர் உயிராபத்து இன்றி மருத்துவமனையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இது ஒரு பயங்கர தாக்குதல் சம்பவமாக தெரிவிக்க பட்டுள்ளது .
தற்போது ஆயுத போலீசார் குவிக்க பட்டு பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது
கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டவர் வெள்ளை இனத்தவர் என அடையாளம் காண பட்டுளளார் ,அவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுளளார்