லண்டன் கென்ட் கடற்கரை பகுதியில் மனித எலும்புக்கூடு – விசாரணையில் போலீஸ்
லண்டன் கென்ட் கடல் பகுதியில் மனித எலும்பு கூடு ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது
மேற்படி மனித எச்சம் எவ்விதம் இங்கு வந்தடைந்தது என்பது தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
இது கொலையா அல்லது ,கடலில் இறந்தவர் சடலம் இங்கு கரை ஒதுங்கியதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்