லண்டனுக்கு பறந்தார் ரணில் விக்கிரமசிங்கா
லண்டனுக்கு பிரிட்டன் மகாராணியின் மரண சடங்கிற்கு ,ரணில் விக்கிரமசிங்கா பயணித்துள்ளார் .
திங்கட்கிழமை பிரிட்டன் மகாராணிக்குயின் உடல் இறுதி கிரியைகள் இடம் பெறுகின்றன .
இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவே ,ரணில் விக்கிரமசிங்கா பயணிக்கிறார் .
லண்டன் பயணித்தின் பொழுது ,தமிழ் கட்சிகள் மற்றும் ,தொழிலதிபர்களை
சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்பு ,ரணிலுக்கு கிட்டலாம் என எதிர் பார்க்க படுகிறது.