லண்டனில் பொருட்கள் இன்றி வெறுமையாக உள்ள தமிழர் கடைகள் – படங்கள் உள்ளே

Spread the love

லண்டனில் பொருட்கள் இன்றி வெறுமையாக உள்ள தமிழர் கடைகள் – படங்கள் உள்ளே

பிரிட்டன் – லண்டன் பகுதியில் வேகமாக பரவி வரும் வைரஸ் நோய் தாக்குதல் காரணமாக மக்கள் பீதியடைந்து பொருட்களை வாங்கி

குவித்து வருகின்றனர் .
அவ்விதம் லண்டன் லூசியம் பகுதியில் உள்ள தமிழர் கடைகளில்

பொருட்கள் விற்று தீர்ந்த நிலையில் காலியாகி உள்ள காட்சிகள் கண்டு அதிர்ச்சியடைந்தோம் .

குறித்த இந்த கடைக்கு சென்றால் வேண்டிய பொருட்களை வாங்கி செல்ல முடியும் ,ஆனால் இன்று நாம் கண்ணுற்ற இந்த காட்சிகள் அதிர்ச்சியுற வைத்தன

தூள் கடலுணவுக்குள் ,மா,அரசி ,சீனி ,மற்றும் பிஸ்கட்கள் போன்றவை முற்றாக விற்று தீர்ந்துள்ள நிலையில் அதன்

அலுமாரிகள் காலியாக உள்ளன
மேலும் மக்களுக்கும் வரையறுக்க பட்ட நிலையில் மட்டுமே பொருட்கள் வழங்க படுகின்றன

ஒருவருக்கு ஒரு செத்தல் மிளகாய் ,ஒரு தூள் என்ற வகையிலும் சில கடைகளில் விற்பனை செய்ய படுகிறது
பொருட்களின் விலையும் அதிகரிது காணப்படுகிறது

இலங்கையின் சர்வதேச விமான நிலையங்கள் அடித்து மூட பட்ட நிலையில் இலங்கை உணவுக்குகளுக்கு பிரிட்டனில் பெரும் தட்டு பாடு நிலவுகிறது

கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கி செல்லும் சம்பவங்களும் இடம்பெறுகிறது

விரிவாக
சொல்ல போனால் வியாபாரம் களைகட்டுகிறது ,ஆனால் கடைகளில் பொருட்கள் இல்லை என்பதே இன்றைய கள நிலவரமாக உள்ளது

லண்டனில் பொருட்கள் இன்றி
லண்டனில் பொருட்கள் இன்றி
லண்டனில் பொருட்கள் இன்றி

Leave a Reply