லண்டனில் பங்குனி இறுதியில் பாடசாலைகள் திறக்க நடவடிக்கை

Spread the love

லண்டனில் பங்குனி இறுதியில் பாடசாலைகள் திறக்க நடவடிக்கை

பிருத்தானில் பரவி வரும் நோயின் தாக்குதல் அதிகரிப்பால் பாடசாலைகள்

மேலே அடித்து பூட்ட பட்டுள்ளது ,தற்பொழுது மீளவும் பங்குனி மாத இறுதியில்

சித்திரை ஆரம்பத்தில் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள படலாம் என தெரிவிக்க படுகிது

இது தொடர்பான விசேட அறிவித்தலை ஆளும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்

,மீள வேகமாக பாடசாலைகள் ஆரம்பிக்க படுவது மக்கள் மத்தியில்

பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply