லண்டனில் தீவிரவாத குற்ற சாட்டில் 15 வயது சிறுவன் கைது
லண்டனில் தீவிரவாத குற்ற செயலில் ஈடுபட்டார் என்ற குற்ற சாட்டின் அடிப்படையில்
பதின் ஐந்து வயதுடைய சிறுவன் ஒருவர் லண்டன் மெட்ரோ போல் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்
கைதானவர் உரிய விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்