லண்டனில் தங்கியுள்ள அகதிகளை தனித்தீவில் அடைத்து வைக்க நடவடிக்கை – அதிர்ச்சியில் அகதிகள்

Spread the love

லண்டனில் தங்கியுள்ள அகதிகளை தனித்தீவில் அடைத்து வைக்க நடவடிக்கை – அதிர்ச்சியில் அகதிகள்

பிரிட்டன் நாட்டுக்குள் சர்வதேச அளவில் இருந்து சட்டவிரோத குடியேற்ற வாசிகள் – அகதிகள் அதிக அளவில் நுழைந்து வருகின்றனர் ,

தற்போது கடல்வழியாக ஆயிரத்துக்கு மேற்பட்ட அகதிகள் நாள் தோறும்

நுழைந்து வருகின்றனர் ,இதனை தடுக்கும் முகமாக தற்பொழுது பிரிட்டனில்

இருந்து நான்காயிரம் மைல்கல் தொலைவில் உள்ள அத்திலாந்திக் St Helena, part

பகுதியில் உள்ள தீவு ஒன்றில் இவர்களை தங்க வைக்கும் ,சிறை படுத்தும்

நடவடிக்கையை குடிவரவு குயகழ்வு அமைச்சு அமைச்சர் பட்டேல் மேற்கொள்ளவுள்ளார்

இதற்கான வேண்டுதல் அரசிடம் விடுக்க பட்டுள்ளது

இவை அவுஸ்ரேலியாவில் அகதிகளை தீவில் அடைத்து வதைகள் செய்வது

போன்ற கொடிய செயலுக்கு ஒப்பானதாகும் ,இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரே அமைச்சராக உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

இவரது இந்த நடவடிக்கை அகதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

இவ்வாறு ஏற்பட்டால் தமிழர்கள் அதிக அளவில் பாதிக்க படும் நிலை தோன்றும் என்பது கவனிக்க தக்கது

மனித உரிமை செயல்பாட்டாளர்கள் இவராதது இந்த நடவடிக்கைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Leave a Reply