லண்டனில் கொரனோ நோயாளிகளுக்கு வழங்கும் ஒக்சிசன் முடிந்தது – மக்கள் பலியாகும் பேரவலம்
பிரிட்டன் மருத்து வமனைகள் எங்கும் கொரனோ நோயாளர்களின் வருகை அதிகரித்து காணப் படுவதாலும் ,
வைத்திய சாலைகள் எங்கும் நிரம்பி வழிவதாலும் மருந்துகளுக்கு தட்டு பாடு நிலவுகிறது
இதில் இந்த நோயாளிகளுக்கு அளிக்க படும் முதன்மை சுவாசிக்க வழங்க படும் runs out of oxygen
ஆக்சிசன் தீர்ந்து விட்டதாகவும் மேலதிகமாக நோயினால் பாதிக்க பட்டு வரும் மக்களுக்கு வழங்கிட இல்லாது உளளது என தெரிவிக்க பட்டுள்ளது
A major NHS hospital almost ran out of oxygen for its Covid-19 patients on ventilators because it was treating so many people with the disease who needed help to breathe
இந்த விநியோகத்தை விரைந்து வழங்கும் படி கேட்க பட்ட பொழுதும் அவை ,ஆமை வேகத்தில் நகர்கிறது
இதனால் நோயாளர்கள் பெரும் அவலத்தில் சிக்கியுள்ளதுடன் உயிர் பலிகள் வழமைக்கு மாறாக மூன்று மடங்கு அதிகரிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
நுரையீரல் தாக்குதலில் உள்ளவர்களுக்கு இந்த செயற்கை சுவாசம் வழங்க பட்டே அவர்கள் காப்பற்ற படுகின்றனர்
அவ்விதமான முக்கிய சுவாச காற்று தீர்ந்துள்ளது அரசு கூறுவது போன்று மேலும் பல்லாயிரம் மக்கள் பலியாக கூடும் என்ற கணக்கு சரியாக பயணிக்கிறது
மக்களே வீடுகளை விட்டு வெளியில் செல்லாதீர்கள் என பலமுறை
வேண்டுதல் விடுக்க பட்ட பொழுதும் ,
அலட்சியம் செய்து சென்றதன் விளைவே பல்லாயிரம் மக்கள் இந்த உயிர்
கொல்லி நோயினால் பாதிக்க பட காரணமாக அமைந்துள்ளது குறிப்பிட தக்கது