லண்டனில் கடைக்குள் நுளைந்த திருடர்களை துரத்திய தமிழன்

லண்டனில் கடைக்குள் நுளைந்த திருடர்களை துரத்திய தமிழன்
Spread the love

லண்டனில் கடைக்குள் நுளைந்த திருடர்களை துரத்திய தமிழன்

லண்டன் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி கடை ஒன்றுக்குள்
கத்தி முனையில் திருட நுழைந்த திருடனை ,அங்கு பணியில் இருந்த தமிழர் ,
கொட்டனை கொண்டு அவர்களை துரத்திய சம்பவம், வைரலாக பரவிய வண்ணம் உள்ளது .

திருட்டு ,துரத்தல் காட்சிகள் கீழ் உள்ள காணொளியில் பார்க்க

லண்டன் பகுதியில் கத்தி ,துப்பாக்கி முனைகளில் இவ்வாறு இடம்பெறும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது .

லண்டனில் கடைக்குள் நுளைந்த திருடர்களை துரத்திய தமிழன்

தனிமையில் கடைகளில் பணிபுரியும் நேரத்தை கண்காணிக்கும் திருடர்கள் ,
அந்த நேரத்தை கணக்கிட்டு ,உள்நுழைந்து பணம் ,பொருள் என்பனவற்றை திருடி சென்று தப்பி விடுகின்றனர் .

ஆனால் இ ங்கே முதன் முதலாக இவ்வாறு தமிழர் ஒருவர் புரிந்த செயல் தற்போது வியப்பையும் பர பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது .

ஆபத்தான கத்திமுனை திருடர்களை ,புலி தமிழம் மிரட்டியா செயல் பாராட்ட பெறுகிறது .

No posts found.