லண்டனில் கடைகளை பூட்ட மறுக்கும் நபர்கள் – போலீசார் அதிரடி வேட்டை

Spread the love

லண்டனில் கடைகளை பூட்ட மறுக்கும் நபர்கள் – போலீசார் அதிரடி வேட்டை

பிரிட்டன் ,மற்றும் லண்டன் பகுதியில் புதிதாக விதிக்க பட்டுள்ள அடித்து பூட்டும் நிகழ்வின் கீழ்


hair salons, gyms, cafes and tattoo parlours என்பன அடித்து பூட்ட

உத்தரவிட பட்டது ,ஆனால் இவர்கள் தொடர்ந்து திறந்து வைத்துள்ளனர்

இதனால் சலூன் ,டாட்டோ மற்றும் gyms என்பன வற்றுக்கு தண்டம் அறவிட

பட்டுள்ளது ,இரவு பத்து மணிக்கு மேல் திறந்து நடத்தியவர்க்ளுக்கும் தண்டம் அறவிட பட்டுள்ளது

மேலும் தமது புதிய சட்ட விதிகளை மீறி திறப்பவர்களுக்கு தண்டம் அறவிட

படுவதுடன் அவர்களை உரிமமும் இரத்து செய்ய படும் என குறிப்பிட படுகிறது குறிப்பிட தக்கது

Leave a Reply