லண்டனில் எரிந்த அடுக்குமாடி பேரூந்து
தெற்கு லண்டன் Brixton பகுதியில் இரட்டை அடுக்குமாடி பயணிகள் பேரூந்து ஒன்று தீயில் ஏரிந்துள்ளது .
இந்த பேரூந்து தீ விபத்துக்குரிய காரணம் தெரியவரவில்லை .
அடுக்குமாடி பேரூந்தில் தீ பிடித்த பொழுது எத்தனை பயணிகள் பயணித்தனர் என தெரியவரவில்லை .
எனினும் இந்த அடுக்குமாடி பேரூந்து தீ விபத்தில் சிக்கி உயிர்பலிகளோ அன்றி காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிறது .
லண்டனில் எரிந்த அடுக்குமாடி பேரூந்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .