கொரனோ பீதி – லண்டனில் மனைவி ,2 மகளை சுட்டு கொன்ற தந்தை

Spread the love

கொரனோ பீதி – லண்டனில் மனைவி ,2 மகளை சுட்டு கொன்ற தந்தை

பிரிட்டன் Woodmancote, West Sussex. பகுதியில் நாற்பத்தி இரண்டு வயது

கணவன் ஒருவர் தனது நாப்பது வயது மனைவி மற்றும் மகள்களை அதி படு கோரமாக சுட்டு கொன்றுள்ளார்

மனைவியை முதல் சுட்டு கொன்ற அவர் ,அதன் பின் ,இரண்டு வயது மற்றும் நான்கு வயது மகள்களை நெஞ்சும் ,மற்றும் தலையில் சுட்டு கொன்றுள்ளார்

,பின்னர் தாம் வளர்த்த வளர்ப்பு நாயையையும் சுட்டு கொன்று விட்டு தானும் தன்னை சுட்டு தற்கொலை செய்துள்ளார்

கொரனோ வைரஸின் பீதியில் பெரும் மன உளைச்சலில் இருந்த இவர் இந்த படுகொலையை மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்க படுகிறது

கொரனோ வைரஸ் காரணமாக, மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்க பட்ட நிலையில், இடம்பெற்ற இந்த சம்பவம்

மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

தொடர்ந்து வீடு சுற்றிவளைக்க பட்டு தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன ,

தொடர்ந்து பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

இன்று மட்டும் முதன் முதலாக பிரிட்டனில் 936 பேர் பலியாகியுள்ளனர் 55 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது

மேலும் பிரிட்டன் செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள்

லண்டனில் - இருமகள்
லண்டனில் – இருமகள்

Leave a Reply