இலங்கையில் -ரிசார்ட் பதியுதீன் கைதாகும் நிலை
இலங்கையின் முன்னாள் முஸ்லீம் அமைச்சர் ரிச்சர்டு பதியுதீன் கைதாகலாம் என பரபரப்பாக எதிர்பார்க்க படுகிறது .
இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளுடன் தொடர்பு பட்ட இவரை கைது செய்யும் தீவிர நகர்வுகளை மேற்கொள்ள பட்டு வருகின்றனவாம் .
ரஜித கைதான நிலையில் இவரும் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது .
இவர்க்ளுரிய சிறைகள் தயார் செய்ய பட்டுள்ளனவாம் .
மகிந்தவுடன் இணைந்து ரிச்சார்ட் பதியுதீன் வன்னி பகுதியில் பெரும் நாசகார வேலைகளை செய்து வந்துள்ளதும் மக்கள் காணிகள் அபகரிக்க பட்டதும் இங்கே சுட்டி காட்ட தக்கது .