ராணி எலிசபெத் இறப்பை 7 மாதங்கள் முன் கணித்து கூறிய நபர் -உலகம் 2062 அழியும் என்கிறார் பீதியில் மக்கள்

Spread the love

ராணி எலிசபெத் இறப்பை 7 மாதங்கள் முன் கணித்து கூறிய நபர் -உலகம் 2062 அழியும் என்கிறார் பீதியில் மக்கள்

ராணி எலிசபெத் அவர்கள் 8/09/2020 இறப்பார் என டுவிட்டரில் நபர் ஒருவர் கணித்து கூறியுள்ளார் .


இவரது இந்த கணிப்பு ,பிசகாது அன்றைய தினம் பிரிட்டன் மகாராணி இறந்துள்ளது நடந்தேறியுள்ளது .

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் இறப்பு ,டுவிட்டரில் ,கணித்த நபர் கூறியது போன்றே .இடம்பெற்றுள்ளது .

இதனால் தற்போது டுவிட்டரில் கணித்து கூறிய நபரது .பதிவுகள் யாவும் வைரலாகி வருகிறது .

மேலும் அவர் , 17 ம் திகதி பங்குனி மாதம் 2062 அன்று உலகம் முழுவதும் தீயில் எரியும் என கணித்துள்ளார் .

இவரது இந்த கணிப்பால் உலக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்

அப்படி டி என்றால் உலகம் 2062 பங்குனி மாதம் அழிய போகிறது என்கிறார் இந்த நபர் .

ராணி எலிசபெத் இறப்பை 7 மாதங்கள் முன் கணித்து கூறிய நபர் -உலகம் 2062 அழியும் என்கிறார் பீதியில் மக்கள்

பிரிட்டன் மகாராணி இறப்பு சரியாக நடந்துள்ள நிலையில் ,இவர் கூறிய கணிப்புக்கள் யாவும் உண்மையாக நடந்து விடும் என்கின்றனர்.

2000 ஆம் உலகம் அழியும் என எதிர் பார்க்க பட்டது .ஆனால் தற்போது இந்த நபர் 2062 ,பங்குனி மாதம் பெரும் அழிவு இடம் பெறும் என கணித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    Leave a Reply