ரஷியாவில் 390 கர்ப்பிணிகள் கொரனோ நோயால் பாதிப்பு

Spread the love

ரஷியாவில் 390 கர்ப்பிணிகள் கொரனோ நோயால் பாதிப்பு

ரசியாவை தற்போது ஆட்டம் காண வைத்து வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 390 கர்ப்பிணிகள்
பாதிக்க பட்டுள்ளனர் .

ரசியாவின் தலைநகர் மோஸ்க்கோவில் அதிகமானவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்

இவ்வாறு பாதிக்க பட்டவர்கள் இரு வேறாக தனிமை படுத்த பட்டு சிகிச்சை வழங்க பட்டு வருகிறது

அமெரிக்காவை போலவே ரசியாவிலும் இழப்பு எனவும் ,ஆனால் அதனை வெளியில் கூறாது ஆளும் அரசு மறுத்து வருவதான குற்ற சாட்டு முன் வைக்க படுகிறது

      நேற்று முன்தினம் மட்டும் கிட்ட தட்ட ஏழாயிரம் பேர் புதிதாக இந்த நோயால் பாதிக்க பட்ட நிலையில் அடையாளம் காண பட்டுள்ளனர்.

      உத்தியோக பூர்வம் அற்ற தகவலின் படி எண்ப தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

      ரஷியாவில் 390 கர்ப்பிணிகள்
      ரஷியாவில் 390 கர்ப்பிணிகள்

          Leave a Reply