ரவுடி போலீஸ் அதிகாரி கைது – கோட்டா ஆட்சியில் நடந்தேறும் அசிங்கம்

Spread the love

ரவுடி போலீஸ் அதிகாரி கைது – கோட்டா ஆட்சியில் நடந்தேறும் அசிங்கம்

நடுவீதியில், பொதுமகன் ஒருவரை கடுமையாக தாக்கி, கீழே தள்ளிவிட்டு ஏறி குதித்து மிதித்த குற்றச்சாட்டின் கீழ் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி

கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நடுவீதியில், பொதுமகன் ஒருவரை கடுமையாக தாக்கும் காட்களின் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது.

பன்னிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

    Leave a Reply