ரயிலுக்குள் தூக்க்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு
ரம்புக்கனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கவிருந்த புகையிரதத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது
இந்த ஆண் எவ்வாறு இந்த ரயிலுக்குள் தூக்கில் தொங்கினார் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
இவ்வாறு ஆரம்பிக்க பட்ட விசாரணைகள் முடிவிலேயே இந்த மரணம் தொடர்பிலான விடயங்கள் தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது
தூக்கில் தொங்கிய நிலையில் ரயிலுக்குள் மீட்க பட்ட ஆன் சடலம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது