ரயிலில் மோதி பலியான 16 எருமைகள்

Spread the love

ரயிலில் மோதி பலியான 16 எருமைகள்

இலங்கை வவுனியா ஓமந்தை பகுதியில் தண்டவாளத்தின் மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருந்த

பதினாறு எருமைகள் கடுகதி ரயிலில் மோதுண்டு பலியாகியுள்ளன

பல லட்சம் ரூபா பெறுமதியான எருமைகள் இவ்விதம் பலியாகியுள்ளமை உரிமையாளரை பாதித்துள்ளது

மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,இரை

தேடி சென்ற எருமைகளை ,இவ்விதம் கொன்று வீசியுள்ளது துயரை ஏற்படுத்தியுள்ளது

எருமை
எருமை

    Leave a Reply