ரஜிதா தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதி

Spread the love

இலங்கையில் -ரஜிதா தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதி

இலங்கையின் – முன்னாள் சுகாதர் அமைச்சர் ராஜித தொடர்ந்தும் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார் .

வெள்ளை வான் கடத்தல் கொலை தொடர்பில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்திய குற்ற சாட்டில் இவரது இரு வான் சாரதிகள் கைது செய்ய பட்டனர் .

அதன் பின்னர் கோட்டபாய ஆட்சியில் அமர்ந்தவுடன் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன .பிணையில் விடுவிக்க பட்ட பொழுதும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

Leave a Reply