யேர்மனியில் துப்பாக்கி சூடு – இருவர் படுகொலை
யேர்மன் நாட்டில் மர்ம ஆயுத தாரி நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர்
மேற்படி தாக்குதலுக்கு உரிய காரணம் தெரியவரவில்லை
போலீசாரை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
ethiri.com