யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதியில் கடும் புயல் – மக்களுக்கு எச்சரிக்கை

Spread the love

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதியில் கடும் புயல் – மக்களுக்கு எச்சரிக்கை

தற்போது நெடுங்கும் பலமான கற்று வீசி வருகிறது இது 60 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி வருகிறது


இது காங்கேசன் துறை ,பொதுவில் ,கொழும்பு ,காலி ,கம்பந்தோட்டை பகுதிகளை இலக்கு வைத்து நகர்கிறது

இவ்வேளை மக்களை மிக விழிப்பாக இருக்கும் படி வானொலி அவதானிப்பு மையம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது


கடற்கரை பகுதியில் உள்ள மக்கள் மிகவும் எச்சரிக்கியாக இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

      Leave a Reply