யாழில் தியேட்டருக்கு சென்றவர்களுக்கு கொரனோ – தேடும் போலீசார்

Spread the love

யாழில் தியேட்டருக்கு சென்றவர்களுக்கு கொரனோ – தேடும் போலீசார்

யாழ்ப்பாணத்தில் திரை அரங்கு ஒன்றுக்கு கடந்த வாரம் சென்ற நபர்கள் சிலருக்கு கொரனோ தொற்று கண்டுபிடிக்க பட்டுள்ளது ,இதனை அடுத்து அந்த திரையரங்களில் சென்று படம் பார்த்த

அனைவரையும் கொரனோ சோதனைக்கு உட்படுத்தி கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்

நாட்டில் நோயின் தாக்குதல் அதிகரித்து செல்லும் நிலையில் மக்கள்

இவ்வாறான கேளிக்கைகளில் ஈடுபட்டு வருகினறமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது

Home » Welcome to ethiri .com » யாழில் தியேட்டருக்கு சென்றவர்களுக்கு கொரனோ – தேடும் போலீசார்

Leave a Reply