இந்தியாவை சுற்றிவளைக்கும் சீனா – யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளில் குந்திய சீனா – ஓடித்திரியும் றோ
இலங்கையின் வடக்கு தமிழர் பகுதியை இலக்கு வைத்து தற்பொழுது சீனா அரசு தனது களத்தை விரிவாக்கம் செய்துள்ளது
இதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளில் சீனா
நிறுவனத்தின் எரிசகதி மின்சார உறபத்தியை மேக்கொள்ளும் திட்ட ஒன்று வழங்க பட்டுள்ளது
சீனாவின் இந்த மூன்று தீவுகள் அபகரிப்புக்கு இந்தியா பலத்த கண்டனத்தையும் ,கவலையும் வெளியிட்டுள்ள நிலையில் சீனா இது
சர்வதேச நடைமுறைகளுக்கு உட்பட்டது என கோரி கையை விரித்துள்ளது
எம்பிகளுக்கு கொரனோ தடுப்பூசி #
கமலை கட்டி வைத்து அடித்த அந்த முதல்வர்
இலங்கையின் போர்க்குற்ற விசாரணை சர்வதே நீதிமன்றுக்கு பாரப்படுத்தும் என ஐக்கியநாடுகள் மனித உரிமை சபை
தெரிவித்ததன் பின் இடம்பெறும் முக்கிய விடயங்களாக இது பார்க்க படுகிறது
இது இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கத்தை தவிடு பொடியாக்கி வருவதையும் சீனாவின் ஆதிக்கம் மேலோங்கி செல்வதையும்
இந்தியா ஜீரணித்து கொள்ளுமா என்ற கேள்வியை எழுப்பி நிற்கிறது