யாழில் மின்சாரம் தாக்கி பெண்மணி மரணம்
இலங்கை யாழ்ப்பாணம் கைதடி வடக்கு பகுதியில் ஐம்பத்தி ஒன்பது வயது பெண்மணி
ஒருவர் மின்சாரம் தாக்கி மரணமாகியுள்ளார்
தொலைக் காட்ச்சி பார்க்க முனைந்த பொழுது இவ்விதம் மின்சாரம் தாக்கி
பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது