யாழில் மின்சாரம் தாக்கி பெண்மணி மரணம்

Spread the love

யாழில் மின்சாரம் தாக்கி பெண்மணி மரணம்

இலங்கை யாழ்ப்பாணம் கைதடி வடக்கு பகுதியில் ஐம்பத்தி ஒன்பது வயது பெண்மணி

ஒருவர் மின்சாரம் தாக்கி மரணமாகியுள்ளார்

தொலைக் காட்ச்சி பார்க்க முனைந்த பொழுது இவ்விதம் மின்சாரம் தாக்கி

பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

    Leave a Reply