யாழில் பல குடும்பங்களுக்கு கொரனோ இறக்கும் நிலையில் குடும்பம் – மறைக்கும் அரசு

Spread the love

யாழில் பல குடும்பங்களுக்கு கொரனோ இறக்கும் நிலையில் குடும்பம் – மறைக்கும் அரசு

இலங்கை வடக்கு தமிழர் தாயக பகுதியான யாழ்ப்பாணத்தில்

உலகில் பரவி வரும் கொரனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய

நிலையில் பல குடும்பங்கள் தனிமை படுத்த பட்டுள்ளன

இதில் சில தமிழர் குடும்பங்கள் பலமாக இந்த நோயால் பாதிக்க

பட்டுள்ளன .

அந்த குடும்பங்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளன

எனினும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர்

இதனை மறைத்து வருவதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது

இழப்புக்களை குறைத்து நாடு பாதுகாப்பாக உள்ளதான தோற்ற

பட்டாடை உருவாக்க இராணுவத்தை கொண்டு இந்த மக்களை

மிரட்டி அடக்கி வருகிறது

இந்த நோய் தொடர்பான தகவல்கள் வெளியில் பரவ விடாது

தணிக்கைக்கு உள்ளாக்க பட்டுள்ளது ,அவ்வாறு மீறி கூற

படுபவர்கள் வதந்தி பரப்பினார்கள் என கைது செய்ய பட்டு

சிறைகளில் அடைக்க பட்டுள்ளனர்

வரும் நாட்களில் இலங்கை கூறும் தகவல் நிலைகளுக்கு

எதிர்மறையாக பல உயிர்பலிகள் இடம்பெறும் என உள்ளிருந்து

கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றன

பிந்திய செய்தி இதில் அழுத்தி படிக்க யாழில் வேகமாக பரவும் கொரனோ -மரண பொறிக்குள் வடக்கு தமிழர்கள்

பிந்திய விசேட செய்தி – இலங்கையில் ஐந்து கிராமங்களில் 100 பேருக்கு வைரஸ் – மக்கள் செல்ல தடை- இராணுவம் குவிப்பு

யாழில் பல குடும்பங்களுக்கு கொரனோ
யாழில் பல குடும்பங்களுக்கு கொரனோ
https://www.youtube.com/watch?v=VU7R_hL5rWc

Leave a Reply