யாழில் நீச்சல் தடாகத்தில் மிதந்த ஆணின் சடலம் –
யாழ்ப்பாணம் விருத்தம் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் ஆண் ஒருவரது சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவர் எவ்விதம் அங்கு இறந்தார் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
இலங்கையில் நாள் தோறும் வீதிகள், நீரேரிகளில் இருந்து சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளமை
குறிப்பிட தக்கது