யாழில் தீக்குளித்து தமிழர் தற்கொலை

Spread the love

யாழில் தீக்குளித்து தமிழர் தற்கொலை

இலங்கை – யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் கடை ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டமை தொடர்பாக குறித்த குடும்பஸ்தரை பொலிஸார் வலைவிரித்து தேடியுள்ளனர்

இந்த போலீசார் தேடுதலினால் அச்சம் கொண்ட அவர் – தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு ரயிலில் முன்பாக

பாய்ந்து தற்கொலை புரிந்துள்ளார் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரனைகளை நடத்திய வண்ணம் உள்ளனர்

Leave a Reply