யாழில் சிறுவன் மயங்கி விழுந்து மரணம்
யாழ்ப்பாணம் துண்ணாலை ,கிழக்கு கரவெட்டி பகுதியில் எட்டு வயது சிறுவன் ஒருவன் விளையாடி
கொண்டிருந்த பொழுது மயங்கி விழுந்து மரணமாகியுள்ளார்
இவரது மரணத்திற்கான காரணம் தெரியவில்லை ,போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.