யாழில் கூட்டமைப்புக்கு எதிராக வெற்றி பெற்றவர்களை – பல படுத்துவதில் கோட்டா தீவிரம்

Spread the love

யாழில் கூட்டமைப்புக்கு எதிராக வெற்றி பெற்றவர்களை – பல படுத்துவதில் கோட்டா தீவிரம்

இலங்கையில் நடந்து முடிந்த ஒன்பதவது பாராளுமன்ற தேர்தல் பெரும் சல சலப்புக்களை தற்பொழுது ஏற்படுத்தியுள்ளது

தமிழர்களின் ஏக பிரதிநிதிகளான தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க

பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தாம் எதை செய்தாலும் தமிழ் மக்கள்

தம்மை ஏற்று கொள்வார்கள் என கருத்தியது ,ஆனால் இம்முறை அவர்களது எண்ண கருவில் பலத்த அடி வீழ்ந்துள்ளது

இதுவே கூட்டமைப்பு தோற்று போனதும் ,அதற்கு அதன் தலைவர் சம்பந்தர்

மற்றும் சுமந்திரன் தேசிய இழிவு பேச்சுக்கள் முக்கிய காரணமாக அமைந்தன

இதனாலேயே யாழில் ஐந்து ஆசனங்களை பறிகொடுக்கும் நிலைக்கு

கூட்டமைப்பு சென்றது ,மேலும் புலிகளினால் உருவாக்க பட்ட கட்சியை இல்லாது அழிக்கும் நகர்வில் சுமந்திரன் ஈடுபட ,

அதற்கு ஒப்புதல் வாக்கு மூலாம் அளிப்பது போன்று இம்முறை புதிதாக

வென்ற அணிகளை பலம்பெற செய்து வெல்ல வைக்கும் அனைத்து நகர்வுகளில் ஆளும் கோட்டா ,மகிந்த அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது

இவர்கள் மூலாம் அபிவிருத்தி பணிகளை அவர்கள் முன்னெடுத்து செல்ல

தயராகி வருகின்றனர் ,இது ஒரு முறையில் சரியான நகர்வும் என கூறலாம் ,மக்கள் அதனை வரவேற்கின்றனர்

      Leave a Reply