யானை தாக்கி ஒருவர் பலி

யானை தாக்கி ஒருவர் பலி
Spread the love

யானை தாக்கி ஒருவர் பலி

திருகோணமலை புலிகண்டி பகுதியில் கட்டு யானை ஒன்று ஆண் ஒருவரை தாக்கியதில் ,அவர் சம்பவ இடத்தில பலியாகினர் .

காட்டு யானையை விரட்டியடிக்க முனைந்த வேளை ,யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி ,இவர் பலியாகினார் .

மேலும் ஒருவர் யானை தாக்குதலில் சிக்கி காயமடைந்த நிலையில் ,திருமலை மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.

No posts found.