யானை தாக்கி ஒருவர் பலி
திருகோணமலை புலிகண்டி பகுதியில் கட்டு யானை ஒன்று ஆண் ஒருவரை தாக்கியதில் ,அவர் சம்பவ இடத்தில பலியாகினர் .
காட்டு யானையை விரட்டியடிக்க முனைந்த வேளை ,யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி ,இவர் பலியாகினார் .
மேலும் ஒருவர் யானை தாக்குதலில் சிக்கி காயமடைந்த நிலையில் ,திருமலை மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.
No posts found.