யானைகள் அட்டகாசம் – 12 வீடுகளை அடித்து நொறுக்கு
மட்டக்களப்பு சம்மாந்துறை பகுதியில் உள்ள நான்கு கிராமங்களுக்குள் புகுந்த யானைகள்
12 வீடுகளை அடித்து நொறுக்கியுள்ளது
யானையின் இந்த கோர தாக்குதலில் சிக்கி வீடுகளைஇழந்து மக்கள் தவித்து
வருவதுடன் குறித்த மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர்