யப்பானில் மண்சரிவு – 19 பேர் மாயம் – இடிந்த வீடுகள்
யப்பானில் மண்சரிவு – 19 பேர் மாயம் – இடிந்த வீடுகள்
ஜப்பான் தலைநகர் மேற்கு டக்கியோ பகுதியில் ஏற்பட்ட திடீர் நில நடுக்கம் காரணமாக வீடுகள் இடிந்து வீழ்ந்தன
இதன் பொழுது பத்தொன்பது பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர் , .இவாறு காணாமல்
போனவர்களை தேடும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகிறது