மொரட்டுவ மேயர் இல்லம் முற்றுகை – கல் வீச்சு தாக்குதல்

Spread the love

மொரட்டுவ மேயர் வீடு முன்பாக மக்கள் ஒன்று கூடி பெரும் ஆர்ப்பாட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்
இவரது இல்லம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்த பட்டுள்ளது

போலீசார் இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது
நாடு எங்கும் போர்க்களமாக மாறியுள்ளது

Leave a Reply