மெஸ்ஸிக்கோவில் 16 பேர் சுட்டு கொலை
மெக்சிகோவின் வட மத்திய மாநிலமான குவானாஜுவாடோவில் உள்ள சால்வாடிரா நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தின்போது ஆயுதம் ஏந்திய குழு திடீர் தாக்குதலை நடத்தியது .
இரு வேறு பகுதிகளில் நடத்த பட்ட இந்த தாக்குதலில் 16 மக்கள் பலியாகியுள்ளனர் .
இந்த தாக்குதலுக்குரிய காரணம் தெரியவரவில்லை .விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .